விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்லை மண்ணில் பறக்கவிடப்பட்டது. அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் ” செய் அல்லது செத்துமடி ” … Continue reading விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed